Thursday, April 7, 2011

எந்த வயதில் பெண்கள் அழகு?

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTuNvLRuRPJsXjrTur0iN1arYM9dRIw0y16-4smQLxZppHpmJLnDA
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

Thursday, March 31, 2011

"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'

http://img.dinamalar.com/data/large/large_215742.jpg
"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'சாலையோர ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தும் வெளிநாட்டு பெண் இவனா: என் சொந்த நாடு செர்பியா. கடந்த ஆறு வருடங்களாக, பல நாடுகளுக்கு பயணம் செய்து சமூக சேவை செய்து வருகிறேன்.

Wednesday, March 30, 2011

http://img.dinamalar.com/data/large/large_215062.jpg
"வேலையை காதலுடன்செய்கிறேன்!' அமெரிக்க கடற்படை போர்க் கப்பலின் கமாண்டர் சாந்தி சேத்தி: அம்மா, அப்பாவின் பூர்வீகம் டில்லி. உறவினர்களைப் பார்க்க, சிறு வயதில் டில்லி சென்றிருந்தாலும்,

Tuesday, March 22, 2011

வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!

http://image.shutterstock.com/display_pic_with_logo/60503/60503,1226581509,3/stock-photo-an-indian-woman-in-a-business-suit-smiling-and-writing-in-notebook-20463289.jpg
 "வேலை வாய்ப்புள்ள கல்வியை கற்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். போட்டி போட்டு சம்பாதிக்க வேண்டும்..." என்ற எண்ணம் பெரும்பாலான இளம்பெண்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் பெண்கள் படிப்பதும் வேலைக்குச் செல்வதும் பணத்துக்காக மட்டும் அல்ல.

திறந்த மனதுடன் செல்லுங்கள்

http://img.dinamalar.com/data/large/large_209999.jpg
திறந்த மனதுடன் செல்லுங்கள்: கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் 36வது இடம் பெற்ற சண்முகப்பிரியா: ஐ.ஏ.எஸ்., எழுத்து தேர்வு முடிந்த பின், நேர்முகத் தேர்வு முக்கியமான ஒன்று. நேர்முகத் தேர்வுக்கு

Friday, March 18, 2011

"நம்பிக்கை வீண் போகவில்லை!'

http://img.dinamalar.com/data/large/large_207538.jpg
"நம்பிக்கை வீண் போகவில்லை!' கார்மென்ட்ஸ் தொழிலில் அசத்தும் லோகநாயகி: தஞ்சாவூர் தான் சொந்த ஊர். அப்பா, டூவீலர் மெக்கானிக். உடன் பிறந்தவர்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. பத்திரிகையாளர் ஆக வேண்டும்

Thursday, March 17, 2011

பேச்சைக் குறைப்பது நல்லது

* தரையில் தவறவிட்ட ஒரு பொருளை எடுத்துத்தரும் ஒருவருக்கு நன்றி சொல்கிறோம். ஆனால், விலை மதிப்பில்லாத பல பொருள்களைக் கனிவுடன் நமக்கு அளித்த கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது விநோதமானது.

* ஒருவர் உண்மையை மட்டுமே பேச வேண்டும். ஆனால், சில சமயங்களில் உண்மையைச் சொல்வதால் ஆபத்து கூட உண்டாகலாம். அந்த சமயங்களில் பொய் அல்லது உண்மை இரண்டையுமே தவிர்த்து, பேசாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

* பேச்சின் ஆற்றல் தீப்பொறி போன்றது. நாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவரால் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். எனவே பேச்சைக் குறையுங்கள்.

* வாகனத்தில் செல்பவர்கள் சமநிலை இழந்தால் விபத்துக்குள்ளாக நேரிடும். அதுபோல வாழ்க்கைப் பயணத்தில் அறிவுக்கும் குணத்துக்கும் சமநிலை தவறினால் ஆபத்துக்கு ஆளாக நேரிடும். புலன்களை அடக்குவதோடு நேர்மையான வாழ்க்கை வாழ்வதும் அவசியம்.

* உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பயனுடையதே. பயனற்ற பொருள்களை கடவுள் படைப்பதில்லை. அவற்றின் மதிப்பை நம்மால் அறிய முடியாது.
 
-சாய்பாபா