Thursday, March 31, 2011

"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'

http://img.dinamalar.com/data/large/large_215742.jpg
"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'சாலையோர ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தும் வெளிநாட்டு பெண் இவனா: என் சொந்த நாடு செர்பியா. கடந்த ஆறு வருடங்களாக, பல நாடுகளுக்கு பயணம் செய்து சமூக சேவை செய்து வருகிறேன்.

Wednesday, March 30, 2011

http://img.dinamalar.com/data/large/large_215062.jpg
"வேலையை காதலுடன்செய்கிறேன்!' அமெரிக்க கடற்படை போர்க் கப்பலின் கமாண்டர் சாந்தி சேத்தி: அம்மா, அப்பாவின் பூர்வீகம் டில்லி. உறவினர்களைப் பார்க்க, சிறு வயதில் டில்லி சென்றிருந்தாலும்,

Tuesday, March 22, 2011

வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!

http://image.shutterstock.com/display_pic_with_logo/60503/60503,1226581509,3/stock-photo-an-indian-woman-in-a-business-suit-smiling-and-writing-in-notebook-20463289.jpg
 "வேலை வாய்ப்புள்ள கல்வியை கற்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். போட்டி போட்டு சம்பாதிக்க வேண்டும்..." என்ற எண்ணம் பெரும்பாலான இளம்பெண்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் பெண்கள் படிப்பதும் வேலைக்குச் செல்வதும் பணத்துக்காக மட்டும் அல்ல.

திறந்த மனதுடன் செல்லுங்கள்

http://img.dinamalar.com/data/large/large_209999.jpg
திறந்த மனதுடன் செல்லுங்கள்: கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் 36வது இடம் பெற்ற சண்முகப்பிரியா: ஐ.ஏ.எஸ்., எழுத்து தேர்வு முடிந்த பின், நேர்முகத் தேர்வு முக்கியமான ஒன்று. நேர்முகத் தேர்வுக்கு

Friday, March 18, 2011

"நம்பிக்கை வீண் போகவில்லை!'

http://img.dinamalar.com/data/large/large_207538.jpg
"நம்பிக்கை வீண் போகவில்லை!' கார்மென்ட்ஸ் தொழிலில் அசத்தும் லோகநாயகி: தஞ்சாவூர் தான் சொந்த ஊர். அப்பா, டூவீலர் மெக்கானிக். உடன் பிறந்தவர்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. பத்திரிகையாளர் ஆக வேண்டும்

Thursday, March 17, 2011

பேச்சைக் குறைப்பது நல்லது

* தரையில் தவறவிட்ட ஒரு பொருளை எடுத்துத்தரும் ஒருவருக்கு நன்றி சொல்கிறோம். ஆனால், விலை மதிப்பில்லாத பல பொருள்களைக் கனிவுடன் நமக்கு அளித்த கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது விநோதமானது.

* ஒருவர் உண்மையை மட்டுமே பேச வேண்டும். ஆனால், சில சமயங்களில் உண்மையைச் சொல்வதால் ஆபத்து கூட உண்டாகலாம். அந்த சமயங்களில் பொய் அல்லது உண்மை இரண்டையுமே தவிர்த்து, பேசாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

* பேச்சின் ஆற்றல் தீப்பொறி போன்றது. நாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவரால் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். எனவே பேச்சைக் குறையுங்கள்.

* வாகனத்தில் செல்பவர்கள் சமநிலை இழந்தால் விபத்துக்குள்ளாக நேரிடும். அதுபோல வாழ்க்கைப் பயணத்தில் அறிவுக்கும் குணத்துக்கும் சமநிலை தவறினால் ஆபத்துக்கு ஆளாக நேரிடும். புலன்களை அடக்குவதோடு நேர்மையான வாழ்க்கை வாழ்வதும் அவசியம்.

* உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பயனுடையதே. பயனற்ற பொருள்களை கடவுள் படைப்பதில்லை. அவற்றின் மதிப்பை நம்மால் அறிய முடியாது.
 
-சாய்பாபா

Friday, March 11, 2011

"நடனம் எனக்கு கிடைத்த தூண்!'

http://img.dinamalar.com/data/large/large_203235.jpg
"நடனம் எனக்கு கிடைத்த தூண்!' நடன உலகில் சர்வதேச அளவில் பல மேடைகளைக் கண்ட, சிகாகோவில் வாழும் இந்தியரான மாற்றுத் திறனாளி சுடிக்ஷ்னா: எங்கம்மா, அமெரிக்கா, சிகாகோ நகரத்துல, "பரதம்'னு நாட்டிய ஸ்கூல் நடத்திட்டிருக்காங்க. அப்பா, மிருதங்க வித்வான். தங்கை, 6ம் வகுப்பு படிக்கிறாள். நான், பிளஸ் 1 படிக்கிறேன். பிறவியிலேயே எனக்கு,

Thursday, March 10, 2011

சட்டமும் கை கொடுக்கும்!


"சட்டமும் கை கொடுக்கும்!' அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார்: மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான

Wednesday, March 9, 2011

"எனது வெற்றிக்கு தாத்தாதான் காரணம்!'

 http://img.dinamalar.com/data/large/large_201878.jpg
"எனது வெற்றிக்கு தாத்தாதான் காரணம்!' கார்டூனிஸ்ட் பாலா: எனது பூர்வீகம் நெல்லை. நான் பிறந்தது, வளர்ந்தது ஆரம்ப கல்வியை முடித்தது மும்பையில்தான். தாத்தா பொன்னையாவுக்கு உதவியாக நெல்லை வந்தேன். அவர் ரொம்ப வித்தியாசமான பர்சனாலிட்டி. அவர் மேற்பார்வையில்