Thursday, September 8, 2011

நம் காதல்...

நான்  கை  குலுக்கி

வாழ்த்து  சொன்னபோது

களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ? 

© ம. ரமேஷ் கவிதைகள்
-----------------------------

நான் கை குலுக்கி
வாழ்த்து சொன்னபோது
களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ?
நம் காதல்.
 
© ம. ரமேஷ் கவிதைகள்
---------------------------------------
நண்பர்களாக

இருப்போம் என்கிறாய்!

என்னால்

முடியவில்லை.

இன்றும் -

காதலோடுதான்
பேசிப் பழகுகிறேன்.

© ம. ரமேஷ் கவிதைகள் 
-------------------------------------------

காதலுக்குக் கண்ணில்லை! கண்ணீர் உண்டு!!*
--------------------------------------------------

நீ   என்னை

நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல

இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்

© ம. ரமேஷ் கவிதைகள் 
-------------------------------

Monday, July 11, 2011

நம்ம ஊர் 'லுங்கி'களுக்கு ஐரோப்பாவில் செம கிராக்கி!

TN Lungies get famous in Europe
சென்னை: ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் தொடங்கி விட்டது. இதையடுத்து அங்கு நம்ம ஊர் லுங்கிகள் பிரபலமாகி வருகின்றன. வெயிலுக்கு படு வசதியாக லுங்கிகள் இருப்பதாக ஐரோப்பியர்கள் குஷியாக கூறுகின்றனர்.

Friday, June 17, 2011

சாதனை: படிப்புதான் உயிர்...வாழ்க்கை... உலகம்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இரவுப் பணிக்கு மட்டுமே போய்க் கொண்டு இருக்கிறார். எதற்காக என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். தன்னுடைய இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வருவதற்காக.

Thursday, April 7, 2011

எந்த வயதில் பெண்கள் அழகு?

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTuNvLRuRPJsXjrTur0iN1arYM9dRIw0y16-4smQLxZppHpmJLnDA
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

Thursday, March 31, 2011

"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'

http://img.dinamalar.com/data/large/large_215742.jpg
"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'சாலையோர ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தும் வெளிநாட்டு பெண் இவனா: என் சொந்த நாடு செர்பியா. கடந்த ஆறு வருடங்களாக, பல நாடுகளுக்கு பயணம் செய்து சமூக சேவை செய்து வருகிறேன்.

Wednesday, March 30, 2011

http://img.dinamalar.com/data/large/large_215062.jpg
"வேலையை காதலுடன்செய்கிறேன்!' அமெரிக்க கடற்படை போர்க் கப்பலின் கமாண்டர் சாந்தி சேத்தி: அம்மா, அப்பாவின் பூர்வீகம் டில்லி. உறவினர்களைப் பார்க்க, சிறு வயதில் டில்லி சென்றிருந்தாலும்,

Tuesday, March 22, 2011

வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!

http://image.shutterstock.com/display_pic_with_logo/60503/60503,1226581509,3/stock-photo-an-indian-woman-in-a-business-suit-smiling-and-writing-in-notebook-20463289.jpg
 "வேலை வாய்ப்புள்ள கல்வியை கற்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். போட்டி போட்டு சம்பாதிக்க வேண்டும்..." என்ற எண்ணம் பெரும்பாலான இளம்பெண்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் பெண்கள் படிப்பதும் வேலைக்குச் செல்வதும் பணத்துக்காக மட்டும் அல்ல.

திறந்த மனதுடன் செல்லுங்கள்

http://img.dinamalar.com/data/large/large_209999.jpg
திறந்த மனதுடன் செல்லுங்கள்: கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் 36வது இடம் பெற்ற சண்முகப்பிரியா: ஐ.ஏ.எஸ்., எழுத்து தேர்வு முடிந்த பின், நேர்முகத் தேர்வு முக்கியமான ஒன்று. நேர்முகத் தேர்வுக்கு

Friday, March 18, 2011

"நம்பிக்கை வீண் போகவில்லை!'

http://img.dinamalar.com/data/large/large_207538.jpg
"நம்பிக்கை வீண் போகவில்லை!' கார்மென்ட்ஸ் தொழிலில் அசத்தும் லோகநாயகி: தஞ்சாவூர் தான் சொந்த ஊர். அப்பா, டூவீலர் மெக்கானிக். உடன் பிறந்தவர்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. பத்திரிகையாளர் ஆக வேண்டும்

Thursday, March 17, 2011

பேச்சைக் குறைப்பது நல்லது

* தரையில் தவறவிட்ட ஒரு பொருளை எடுத்துத்தரும் ஒருவருக்கு நன்றி சொல்கிறோம். ஆனால், விலை மதிப்பில்லாத பல பொருள்களைக் கனிவுடன் நமக்கு அளித்த கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது விநோதமானது.

* ஒருவர் உண்மையை மட்டுமே பேச வேண்டும். ஆனால், சில சமயங்களில் உண்மையைச் சொல்வதால் ஆபத்து கூட உண்டாகலாம். அந்த சமயங்களில் பொய் அல்லது உண்மை இரண்டையுமே தவிர்த்து, பேசாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

* பேச்சின் ஆற்றல் தீப்பொறி போன்றது. நாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவரால் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். எனவே பேச்சைக் குறையுங்கள்.

* வாகனத்தில் செல்பவர்கள் சமநிலை இழந்தால் விபத்துக்குள்ளாக நேரிடும். அதுபோல வாழ்க்கைப் பயணத்தில் அறிவுக்கும் குணத்துக்கும் சமநிலை தவறினால் ஆபத்துக்கு ஆளாக நேரிடும். புலன்களை அடக்குவதோடு நேர்மையான வாழ்க்கை வாழ்வதும் அவசியம்.

* உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பயனுடையதே. பயனற்ற பொருள்களை கடவுள் படைப்பதில்லை. அவற்றின் மதிப்பை நம்மால் அறிய முடியாது.
 
-சாய்பாபா

Friday, March 11, 2011

"நடனம் எனக்கு கிடைத்த தூண்!'

http://img.dinamalar.com/data/large/large_203235.jpg
"நடனம் எனக்கு கிடைத்த தூண்!' நடன உலகில் சர்வதேச அளவில் பல மேடைகளைக் கண்ட, சிகாகோவில் வாழும் இந்தியரான மாற்றுத் திறனாளி சுடிக்ஷ்னா: எங்கம்மா, அமெரிக்கா, சிகாகோ நகரத்துல, "பரதம்'னு நாட்டிய ஸ்கூல் நடத்திட்டிருக்காங்க. அப்பா, மிருதங்க வித்வான். தங்கை, 6ம் வகுப்பு படிக்கிறாள். நான், பிளஸ் 1 படிக்கிறேன். பிறவியிலேயே எனக்கு,

Thursday, March 10, 2011

சட்டமும் கை கொடுக்கும்!


"சட்டமும் கை கொடுக்கும்!' அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார்: மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான

Wednesday, March 9, 2011

"எனது வெற்றிக்கு தாத்தாதான் காரணம்!'

 http://img.dinamalar.com/data/large/large_201878.jpg
"எனது வெற்றிக்கு தாத்தாதான் காரணம்!' கார்டூனிஸ்ட் பாலா: எனது பூர்வீகம் நெல்லை. நான் பிறந்தது, வளர்ந்தது ஆரம்ப கல்வியை முடித்தது மும்பையில்தான். தாத்தா பொன்னையாவுக்கு உதவியாக நெல்லை வந்தேன். அவர் ரொம்ப வித்தியாசமான பர்சனாலிட்டி. அவர் மேற்பார்வையில்

Tuesday, February 22, 2011

ஸ்டெம் செல்லால் மூளை பிரச்னைக்கு தீர்வு!

http://img.dinamalar.com/data/large/large_192553.jpg
பல் மருத்துவர் ரங்கநாதன்: "ஸ்டெம் செல்' ஆராய்ச்சி தற்போது, உலகம் முழுவதும் முழு வீச்சில் நடக்கிறது. பல்லில் உள்ள, "ஸ்டெம் செல்'லை எடுத்து, மூளை தொடர்பான நோய்கள், முதுகுத் தண்டு பிரச்னைகளை குணப்படுத்த முடியும். தற்போது, நவீன மருத்துவத்தில், "ஸ்டெம் செல்'

Sunday, February 20, 2011

வாழும் வரை நல்லது செய்ய வேண்டும்

http://img.dinamalar.com/data/large/large_191220.jpg
"வாழும் வரை நல்லது செய்ய வேண்டும்!' ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராசிகேசவன்: அறிவியல் பட்டதாரியான நான், தூத்துக்குடியில் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் கம்பெனியில், பிளான்ட் மேலாளராக பணியாற்றினேன். ஆக்சிஜன்

Saturday, February 19, 2011

வாழ்க்கையை வளமாக்கும் படிப்புகள்...

http://img.dinamalar.com/data/large/large_190595.jpg
"நாக்ரி.காம்' இணையதளத்தின் செயல் இயக்குனர் சுரேஷ்: சர்வதேச மற்றும் இந்திய அளவில் உள்ள பொருளாதார, தொழில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில், பல துறைகளில், அதிக அளவு திறமையான மனித வளம் தேவைப்படுகிறது. அந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பது, உள்கட்டுமானத் துறை. இதில், ரயில்வே, எரிபொருள் துறையான ஆயில் மற்றும் காஸ், ஏர்போர்ட், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில், தேவை அதிகம் இருக்கும். சிவில், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற பொறியியல் படிப்புகளையும் மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பையும் முடிப்பவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். அடுத்த இடத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை; இந்த துறையுடன் தொடர்புடைய கே.பீ.ஓ., - பி.பீ.ஓ., - ஐ.டி.இ.எஸ்., ஆகியவற்றில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் படிப்பவர்களில், ஆங்கிலம் பேசும் திறமை கொண்டவர்களுக்கும் வேலை நிச்சயம். அடுத்து பயோடெக்னாலஜி; இத்துறையில், முன்னணி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்து கொண்டிருப்பது, வளர்ச்சிக்கான ஆதாரம். வேதியியல், உயிர்வேதியியல், நுண் உயிரியல் படிப்பவர்கள், தயக்கமில்லாமல் இதில் சேரலாம். நான்காம் இடத்தில் இருக்கும் படிப்பு, பேஷன் டிசைனிங்; கடந்த 15 ஆண்டுகளில், எல்லா வயதினருக்கும், ஆடைகள் மீதான ரசனை அதீதமாக வளர்ந்துள்ளது. பேஷன் சம்பந்தப்பட்ட அனைத்து படிப்புகளும், நல்ல வருவாயை ஈட்டித் தரும். வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டும் இல்லாது, அதில் டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், கடினமாக உழைத்தால், அடுத்த கட்டத்திற்கு விரைவாக முன்னேற முடியும்

Friday, February 18, 2011

ஆசிரியர் நினைத்தால் அனைத்தையும் மாற்றலாம்!

 http://img.dinamalar.com/data/large/large_189994.jpg
ஊரை மாற்றிய டீச்சர் ராஜம் கோவிந்தராஜன்: நான் பிறந்து வளர்ந்த இடம், தஞ்சை மாவட்டம். ஊர் மிராசுதாரரா இருந்த என் அப்பாவும், நான் படிச்ச பெண்கள் கிறிஸ்டியன் மேல் நிலைப்பள்ளியும் தான் என் அடித்தளம். பத்தாம் வகுப்பு முடித்த பின், செகன்ட் கிரேடு டீச்சருக்குப் படிச்சேன். என் திருமணத்திற்குப் பின் தான், திருவாரூர் அருகில் உள்ள திருமதி குன்னத்திற்கு வந்தேன். நகரத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால், ஆரம்பத்தில், இந்த கிராமம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. மாணவர்களிடம் ஒழுக்கம், சுத்தம் எதுவும் இருக்காது. அப்பதான், ஒரு டீச்சராக, மாணவர்களின்

Wednesday, February 16, 2011

கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியது!

http://img.dinamalar.com/data/large/large_188542.jpg
"கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியது!' பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தொழில் முனைவோர் ஆன ஜோதி: நான் ஐந்தாவது படிக்கும் போதே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. பத்தாவது படிக்கும் போதே, விபத்தில் அப்பா இறந்துவிட, நான் என் அம்மா, அக்கா, மூவரும் நிலைகுலைந்து

Thursday, February 10, 2011

தலைவலியைத் துரத்த எளிய வழி!

“தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்கள். காரணம் அந்த வலியை அனுபவித்தால் தான் அதன் கொடுமை விளங்கும்.

அதிலும் மைகிரைன் தலைவலி எனும் ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுடைய வலி மிகக் கொடுமையானது.

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண்டாம்.

கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

Wednesday, February 9, 2011

பிரகாசமான எதிர்காலம் கொண்ட புகைப்பட(போட்டோகிராபி) துறை - 08-02-2011


போட்டோகிராபி என்பது ஒளிப்படக் காட்சியின் சிறந்த அழகிய அம்சமாக பல ஆண்டுகளாக திகழ்கிறது.
இன்றைய நிலையில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பான வருமானத்தை ஈட்டித்தந்து, பலரும் விரும்பக்கூடிய வாழ்வாதாரமாக உள்ளது. போட்டோகிராபர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்றைய மாணவர்கள் பலருக்கும், நாளைய போட்டோகிராபர்கள் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். எனவே அந்த பணியின் தன்மைகள், வகைகள், அதற்கு வேண்டிய தகுதிகள் மற்றும் படிப்புகள் ஆகிய விவரங்களை தெளிவாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

Wednesday, February 2, 2011

இன்ஸ்டன்ட் இட்லி மாவு காத்திருக்கிறது ஆபத்து

இன்ஸ்டன்ட் இட்லி மாவு காத்திருக்கிறது ஆபத்து